சீன எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு கருதி, உள் கட்டமைப்புக்களை இந்தியா தொடந்து மேம்படுத்திக் கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தற்போது, சீன
இப்போதெல்லாம் நாடு முழுவதும் ஆன் லைன் வர்த்தகம் அதிகமாகி விட்டது. UPI மற்றும் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் காரணமாக, 75% இந்தியர்கள் அதிக அளவில் செலவுகள்
வெளிநாடுகளுடன் இந்திய ரூபாயிலேயே வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள பரிசீலித்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.
திருப்பத்தூரில் மதுபோதையில் சிறுவனைத் தாக்கிய 3 பேரை உறவினர்கள் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜோலார்பேட்டை அருகேயுள்ள
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தத்தால் அருவிகள்
ஈரோட்டில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரைகளாக பயன்படுத்திய 3 இளைஞர்கள் உள்பட 4 பேர் கைதாகி உள்ளனர். பெருந்துறையில் போதைப் பொருட்களின்
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருதகுளத்தை
மதுரையில் 3 பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து
திருப்பத்தூரில் ஹஜ் யாத்திரைக்கு செல்லும் நபர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார். ஹஜ் யாத்திரைக்கு புறப்பட
கடலூர் அருகே தண்டுவட தசை திசு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு வயது குழந்தையின் உயிரை காப்பாற்ற, 16 கோடி ரூபாய் நிதி உதவிக் கோரி, மாவட்ட ஆட்சியர்
இமயம் முதல் குமரி வரை பாரதம் என்பது ஒன்றுதான் என RSS அமைப்பின் அறிவுசார் பிரிவு அகில இந்திய தலைவர் ஜெ. நந்தகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை
பீகார் மாநிலம் பாட்னாவில், மேடையில் நின்ற ராஷ்டிர ஜனதா தளக் கட்சி தொண்டரை, லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ் பிரதாப் யாதவ் தாக்கியதால் பரபரப்பு
ஆன்லைன் உணவு விநியோக வர்த்தக நிறுவனமான ஜொமேட்டோ 2023-24ஆம் நிதியாண்டில் 175 கோடி ரூபாய் நிகர லாபத்தை பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
தருமபுரி மாவட்டம், ஓசூர் அருகே மென்பொறியாளர் வீட்டில் 75 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திகிரி அருகே
load more